ஆசியா

தென்கொரிய ஜனாதிபதியை கைது செய்ய அவரின் வீட்டிற்குள் பிரவேசித்த புலனாய்வாளர்கள்!

தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை கைது செய்வதற்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில் இன்று (03.01) புலனாய்வாளர்கள்  சியோலில் உள்ள அவரின் இல்லத்திற்கு வருகை தந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதியின் ஆதரவாளர்களின் கூட்டமும், பொலிஸாரின் வாகனங்களும் அவரின் வீட்டின் வெளியே நிறைந்து காணப்படும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

குடியிருப்பில் இருந்து அதிகாரிகளைத் தடுக்கும் முயற்சியில் போராட்டக்காரர்கள் காவல்துறையின் முன் படுத்திருப்பதை புகைப்படங்கள் காட்டுகின்றன.

rர்வதேச ஊடகம் ஒன்று அதிகாரிகள் யூனின் சொத்தின் நுழைவாயிலுக்குள் நுழைந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது, இருப்பினும், தற்போது அவரது பாதுகாப்புக் குழுவிற்கும் பொலிஸ் புலனாய்வாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

 

(Visited 68 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்