ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றிய எல்லை பகுதிகளில் உள்நுழைய புதிய விதிமுறைகள் அறிமுகம்!

ஐரோப்பிய ஒன்றிய எல்லை பகுதிகளில் தானியங்கி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்நுழைவதற்கான வேலைபாடுகள் தற்போது இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு வரும் அக்டோபர் மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளதாக கூறப்பட்டது.

Entry Exit System (EES)ன் கீழ், பிரிட்ஸ் உட்பட ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாட்டவர்கள், அவர்கள் முதல் முறையாக எல்லையைத் தாண்டும்போது பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும்.

இதனால், பெரும் தாமதம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதேபோல் விமானங்களில் பயணம் செய்பவர்கள் ஐரோப்பிய விமான நிலையங்களில் தரையிறங்கும்போது பயோமெட்ரிக் தகவலை வழங்குவார்கள்.

இருப்பினும் Dover’s ferry port, Folkestone மற்றும் London St Pancras ஆகிய இடங்களில், இரட்டை எல்லைக் கட்டுப்பாடுகளின் ஏற்பாட்டில் பிரெஞ்சு எல்லை அதிகாரிகள் தற்போது மக்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேறும்போது பாஸ்போர்ட்டுகளை சரிபார்த்து முத்திரையிடுகிறார்கள்.

 

 

(Visited 11 times, 1 visits today)
See also  பிரித்தானியாவில் நாய் தாக்குதல் : ஒருவர் படுகாயம் -பொலிஸார் விடுத்த எச்சரிக்கை!
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content