இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையிலேயே வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் தொழில் அமைச்சரும், நேற்று விளக்கமளித்தார்.

“விசேடமாக வர்த்தக வாகனங்கள். ஆனால் அது அந்நிய செலாவணி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.

இந்த விடயத்தை கருத்திற்கொண்டு, எத்தனை இருப்புக்கள் உள்ளன என்பது ஏற்கனவே கவனத்தில் கொள்ளப்பட்டது.

மேலும், மத்திய வங்கி சில வகையான கூடுதல் இடையகங்களை உருவாக்கியுள்ளது, அந்த வரம்புக்கு உட்பட்டு, அந்த முன்னுரிமைகளின் அடிப்படையில் முதல் கட்டத்தில் அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.

கையிருப்பு இப்போது கணிசமான அளவு $6.4 பில்லியனாக உயர்ந்துள்ளது. எனவே, இதை ஒரேயடியாக கைவிட்டு ஸ்திரத்தன்மையை உடைக்கமாட்டோம்.

சந்தை பொறிமுறையை தேவைக்கேற்ப செயல்பட அனுமதிப்போம்” என தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!