ஐரோப்பா

ஜெர்மனியில் உதவி பணம் பெறுபவர்களுக்கு வெளியான தகவல்

ஜெர்மனி நாட்டில் சமூக உதவி பணம் குறைக்கப்படுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியில் சமூக உதவி பணத்தை குறைக்க வேண்டும் என்று ஜெர்மனியின் பிரதாக எதிர்க்கட்சியான CDUCSE கட்சி கடந்த காலங்களில் வேண்டுதலை விடுத்து இருக்கின்றது.

அதாவது எதிர்வரும் சனிக்கிழமை இவர்களது கட்சி கூட்டத்தின் பொழுது இந்த விடயம் தொடர்பான சில பிரரணைகளை இயற்றுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேவேளையில் CDU கட்சியுடைய செயலாளரான காசல் லிண்டம் அவர்கள் ஈபேஸ் கோல்ட் கில்ட் என்று சொல்லப்படுகின்ற வேலை செய்து வேலை இழந்தவர்களுக்கு குறிப்பிட்ட காலங்களுக்கு தொழிற் திணைகளங்களால் வழங்கப்படுகின்ற தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறி இருக்கின்றார்.

மேலும் வேலை செய்வதை ஊக்குவிப்பதற்காக இவ்வகையான நடவடிக்கைகயை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருக்கின்றார்.

இநே்நிலையில் இந்த இரு கருத்துக்களும் எதிர் வரும் சனிக்கிழமை பேரரணையாக நிறைவேற்றப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

(Visited 9 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content