இலங்கை செய்தி

லெபனானில் உள்ள இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்

இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் லெபனானின் தெற்குப் பகுதிகளில் இலங்கையர்கள் இல்லை என இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாக லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் கபில ஜயவீர தெரிவித்துள்ளார்.

தூதரகத்தின் பாதுகாப்பான வீட்டில் 15 இலங்கையர்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பிற்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

லெபனான் மீது இஸ்ரேல் நேற்று (19) 12 வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

(Visited 3 times, 3 visits today)
See also  மகளிர் T20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும் நியூசிலாந்து
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content