இந்தியா செய்தி

சிறுநீரக கடத்தல் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன

மியான்மர் நாட்டவர்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணத்திற்காக சிறுநீரகங்களைப் பெற்ற இந்தியாவின் முன்னணி மருத்துவமனையான அப்பல்லோ மருத்துவமனை மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் கிளை ஆகும்.

இந்த குற்றச்சாட்டு குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு டெல்லி சுகாதார அதிகாரிகளுக்கு இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.

மியான்மர் நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உறுதியளிக்கப்பட்ட தொகைக்கு சிறுநீரகங்கள் அகற்றப்பட்டது தெரியவந்துள்ளது.

இவ்வாறு பெறப்பட்ட சிறுநீரகங்கள் பணக்கார மியன்மார் பிரஜைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி