இலங்கை செய்தி

பணவீக்கம் மேலும் உயரலாம் என்ற கணிப்பு

ஜனவரி மாதத்தில் பணவீக்கம் சுமார் 7% ஆக உயரலாம் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மதிப்புக்கூட்டு வரி (வட்) அதிகரித்ததே இதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டிசம்பரில் 4% ஆக இருந்த பணவீக்கம் வட் காரணமாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கால பணவீக்க இலக்கு 5% எனவும், மத்திய வங்கியில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், சராசரி பெறுமதி 4% – 6% வரை பேணப்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!