ஐரோப்பா

UKவில் கார் பூட்டில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய பெண் : விசாரணையில் வௌியான தகவல்!

பிரித்தானியாவில் கார் பூட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கணவர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் வீட்டு துஷ்பிரயோக புகாரின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது.

ஹர்ஷிதா பிரெல்லா என்ற 24  வயது பெண் ஒருவர் நவம்பர் 14 அதிகாலையில் கிழக்கு லண்டனில் உள்ள இல்ஃபோர்டில் நிறுத்தப்பட்டிருந்த வெள்ளி நிற வோக்ஸ்ஹால் கோர்சாவில் கண்டெடுக்கப்பட்டது.

அவருடைய கணவர் லம்பா நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக சந்தேகிக்கும் பொலிஸார் தேடுதல் பணியை துரிதப்படுத்தியுள்ளனர்.

 

 

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்