இந்தியா

அமெரிக்க வெளியுறவுச் செயலாளருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை

இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் திங்களன்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிப்பது குறித்துப் பேசியதாகவும், அதன் முக்கியத்துவத்தை அவர்கள் ஒப்புக் கொண்டதாகவும் கூறினார்.

X இல் ஒரு பதிவில் ஜெய்சங்கர் இதனை பதிவிட்டுள்ளார். .

(Visited 13 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே