அமெரிக்க வெளியுறவுச் செயலாளருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை
இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் திங்களன்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிப்பது குறித்துப் பேசியதாகவும், அதன் முக்கியத்துவத்தை அவர்கள் ஒப்புக் கொண்டதாகவும் கூறினார்.
X இல் ஒரு பதிவில் ஜெய்சங்கர் இதனை பதிவிட்டுள்ளார். .
(Visited 13 times, 1 visits today)





