இலங்கை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்திய மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 14 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர் சங்கங்கள் சனிக்கிழமை (டிசம்பர் 07) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 08) ஆகிய இரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து முக்கிய மீனவர் சங்கங்களின் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!