இந்தியா செய்தி

சர்க்கரை ஏற்றுமதியை தடை செய்ய இந்தியா தயாராகி வருகின்றது

சர்க்கரை ஏற்றுமதியை தடை செய்ய இந்தியா தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் இந்த தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மழையின்மையால் கரும்பு சாகுபடி பாதித்ததால் இந்தியாவில் கரும்பு அறுவடை குறைந்ததே கரும்பு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதன்படி, ஒக்டோபர் மாதம் தமது சர்க்கரை ஏற்றுமதியை இந்தியா தடை செய்தால், 07 வருடங்களில் முதல் முறையாக சர்க்கரை ஏற்றுமதியை நிறுத்தப்போவதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கைக்கு சீனியை இறக்குமதி செய்யும் பிரதான நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!