இந்தியா ஐரோப்பா செய்தி

சர்வதேச அரசியலை மாற்றியமைக்கும் இந்திய – ஐரோப்பிய கூட்டணி: பாரிஸில் ஜெய்சங்கர் உரை

இந்தியாவும் ஐரோப்பாவும் இணைந்தால் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ‘வெய்மர் டிரை ஆங்கிள்’ மாநாட்டில் உரையாற்றிய அவர், ஐரோப்பாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து விரிவான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

விரைவில் ஜெர்மனி பிரதமர் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய தலைவர்கள் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், இந்த உறவு உலகளாவிய ரீதியில் ஒரு புதிய சக்தியாக உருவெடுக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!