இந்தியா

பாகிஸ்தான் விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடிய இந்தியா

காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வெளியை மூடியுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு கடந்த 24 ஆம் திகதி மூடியது.

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

பின்னர் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய ஒரு அமைப்பு பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

இந்த நிலைமை இரு நாடுகளுக்கும் இடையே ஒரு மோதலுக்கு வழிவகுத்தது, அது இப்போது போர் நிலைக்கு அதிகரித்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இந்தியப் படைகள் பாகிஸ்தானைத் தாக்க அனுமதி அளித்தார்.

புது தில்லியில் நடைபெற்ற சிறப்பு தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த விடயம் இடம்பெ்றறது.

SR

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!