ஐரோப்பா

பிரான்ஸில் அதிகரித்துள்ள ஆபத்து – வெளியான முக்கிய தகவல்

பிரான்ஸில் கடந்த சில துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயத்தில் அதிக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெற்ற நகரமாக Marseille உள்ளது.

போதைப்பொருள் கடத்தல் காரணமாக இரகசியமாக இயங்கும் மாஃபியா குழுக்களிடையே இடம்பெறும் துப்பாக்கிச்சூடுகளே அதிகரித்துள்ளன.

இவ்வருட ஆரம்பம் முதல் இதுவரை கொலை மற்றும் கொலை முயற்சிகள் 65% சதவீதத்தால் அதிகரித்துள்ளன.

இவ்வருட ஆரம்பம் முதல் இதுவரை Marseille நகரில் 21 பேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.

பிரெஞ்சு நகரங்களில் துப்பாக்கிச்சூடு அதிகமாக இடம்பெறும் நகரமாகவும் Marseille உள்ளது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்