ஆசியா

வடகொரியாவின் சோதனைகளுக்கு மத்தியில் தென்கொரியாவில் முத்தரப்பினர் இணைந்து கூட்டுப் பயிற்சி!

வடகொரியாவின் தாக்குதல் அச்சத்திற்கு மத்தியில் தென்கொரிய தலைநகரமான சியோலில், இராணுவத்தினர், பொலிஸார், மற்றும் அவசரகால பணியாளர்கள் இணைந்து கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பியோங்யாங் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்து அதன் முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவியதையடுத்து அதிக பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த பயிற்சி இடம்பெற்றுள்ளது.

வட கொரியாவும் செப்டம்பர் மாதம் ஒரு அரசியலமைப்பு திருத்தத்தை அறிமுகப்படுத்தியது, இது அணு ஆயுதங்களை தேசிய பாதுகாப்புக் கொள்கையாகப் பயன்படுத்துகிறது.

“இஸ்ரேலின் உலகத் தரம் வாய்ந்த மேம்பட்ட பாதுகாப்பு அமைப்பு எங்களுக்கு ஒரு பெரிய பாடமாக இருந்தது என சியோலின் மேயர் ஓ சே-ஹூன் தெரிவித்தார்.

இந்நிலையில் பயிற்சியின்போது,  நீர் வழங்கல் வசதி, தொலைபேசி நெட்வொர்க் நிலையங்கள், நிலத்தடி தகவல் தொடர்பு மற்றும் மின் கேபிள் தாழ்வாரத்தின் மீதான தாக்குதல்களை உருவகப்படுத்தியது.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!