இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ஜேர்மனியில் அதிகாரிகளின் கவனயீனத்தால் நிகழ்ந்த அனர்த்தம் : மில்லியன் கணக்கான யூரோக்கள் நட்டம்!

ஜேர்மனியில் ஒரு புத்தம் புதிய தீயணைப்பு நிலையம் தீயில் எரிந்து நாசமானது. ஹெஸ்ஸியில் உள்ள Stadtallendorf தீயணைப்பு நிலையத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மில்லியன் கணக்கான யூரோக்கள் மதிப்பிலான உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏறக்குறைய 20 மில்லியன் முதல் 24 மில்லியன் யூரோக்கள் வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, கட்டிடத்தில் தீ எச்சரிக்கை அமைப்பு நிறுவப்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!