ஐரோப்பா

பிரித்தானியாவில் செகண்ட் ஹேண்ட் சந்தைகளில் நூதனமாக ஏமாற்றப்படும் மக்கள்!

பிரித்தானியாவில் செகண்ட் ஹேண்ட் சந்தைகளில் அதிகளவு மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், பெரும்பாலான மக்கள் ஏமாற்றப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

நுகர்வோர் இதழ்/இணையதளம், 1,300 வாங்குபவர்களில், 32 சதவீதமானோர் செகண்ட் ஹேண்ட் சந்தைகளால் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சந்தைகள் மூலம் நுகர்வோர் வெற்று பொதிகளை பெற்றுக்கொள்ளுதல், அல்லது தவறான பொதிகளை பெற்றுக்கொள்ளுதல் போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கணக்கெடுக்கப்பட்டவர்களில் 57 சதவீதமானோர் டெபாப்பில் ஒரு மோசடியை அனுபவித்ததாகக் கூறியுள்ளனர்.

இந்நிலையில் விற்பனையாளரின் மதிப்புரைகள் மற்றும் சுயவிவரத்தை மக்கள் சரியாகச் சரிபார்ப்பது முக்கியம் என வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!