ஆசியா செய்தி

ராணுவத்துடன் நிபந்தனை பேச்சுவார்த்தைக்கு தயாராகும் இம்ரான் கான்

பாகிஸ்தானின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நாட்டின் சக்திவாய்ந்த ராணுவத்துடன் “நிபந்தனைப் பேச்சுவார்த்தைகளை” நடத்தத் தயாராக இருப்பதாகவும், பேச்சுவார்த்தைக்கு ஒரு பிரதிநிதியை நியமித்துள்ளதாகவும் தெரிவித்துளளார்.

“இராணுவத் தலைமை அதன் பிரதிநிதியை நியமித்தால் நாங்கள் நிபந்தனைக்குட்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்துவோம்” என்று கானின் அதிகாரபூர்வ X பக்கத்தின் ஒரு பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகளில் ஒன்று “சுத்தமான மற்றும் வெளிப்படையான” தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், தனது ஆதரவாளர்கள் மீதான “போலி” வழக்குகள் கைவிடப்பட வேண்டும் என்றும் கான் தெரிவித்துள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!