இலங்கை

இலங்கை புகையிரத பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு! 25 ரயில் சேவைகள் ரத்து

புகையிரத மின் பெட்டிகள் இல்லாமை காரணமாக கொழும்பில் இருந்து இயக்கப்படும் 25 ரயில் சேவைகளை ஏப்ரல் 25 ஆம் திகதி வரை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பிரதான பாதை மற்றும் களனி பள்ளத்தாக்கு பாதையில் இயங்கும் இரண்டு புகையிரத சேவைகளை இரத்து செய்ய தீர்மானித்துள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து (இரவு 7.15 மணி) பாதுக்கை வரை இயக்கப்படும் ரயில்கள்,
கொழும்பு முன்றில் இருந்து (காலை 7.02 மணி) ராகம வரை, ராகமவில் இருந்து (காலை 7.30 மணி) கொழும்பு கோட்டை வரையும், பாதுக்காவில் இருந்து (காலை 5.20 மணி) கொழும்பு கோட்டை வரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!