செய்தி மத்திய கிழக்கு

ஹிஸ்புல்லாவின் அச்சுறுத்தல் தொடர்ந்தால் தாக்குதல் தொடரும் – இஸ்ரேல் எச்சரிக்கை

ஹிஸ்புல்லாவின் அச்சுறுத்தல் தொடர்ந்தால் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் தீவிர முயற்சியால் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா குழுவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கைகூடியுள்ளது.

அமெரிக்காவுடன் ஒத்துழைக்கப் போவதாக கூறிய நெட்டன்யஹு, இஸ்ரேல் தனது ராணுவத்தின் சுதந்திரமான செயல்பாட்டைத் தொடரும் என்றார்.

இஸ்ரேல் இனி ஈரானின் அச்சுறுத்தலைச் சமாளிப்பதில் கவனம் செலுத்த உடன்பாடு வழியமைக்கும் என்று நெத்தன்யாஹு குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் அணுவாயுதங்களைப் பெறுவதைத் தடுப்பதில் உறுதியாய் உள்ளதாக அவர் கூறினார்.

இஸ்ரேல் அதன் வளங்களை நிரப்ப சண்டை நிறுத்தம் அவகாசமளிப்பதாகவும் நெத்தன்யாஹு குறிப்பிட்டுள்ளார்.

(Visited 51 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி