ஈரானின் உளவுத்துறை அமைச்சரை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!
ஈரானின் உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் காதிபபை Esmaeil Khatib கொன்றுவிட்டதாக இஸ்ரேல் இன்று (18) தெரிவித்துள்ளது.
ஈரானின் மக்கள் போராட்டங்களை ஒடுக்கியதில் இவர் முக்கிய பங்கு வகித்தார் என இஸ்ரேல் சுட்டிக்காட்டியுள்ளது.
இவரின் இழைப்பு ஈரானிய அரசாங்கத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை வெகுவாகப் பலவீனப்படுத்தும் என்று இஸ்ரேல் கருதுகிறது.
இச்சம்பவம் குறித்து ஈரான் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.





