ஐரோப்பா செய்தி

இளவரசர் ஹாரி மற்றும் மேகனை பதவியில் இருந்து நீக்குவதற்கு யோசனை

இளவரசர் ஹாரி மற்றும் டச்சஸ் மேகன் மார்கல் ஆகியோரை பதவியில் இருந்து நீக்குவதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இளவரசர் ஹாரி மற்றும் மேகன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே ஆகியோர் அரச குடும்பத்தை இனவெறி கொண்டவர்கள் என்று குற்றம் சாட்டியதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் அவர்களுக்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்தும் நிறைய விமர்சனங்கள் வருகின்றன.

பிரிட்டிஷ் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஓமிட் ஸ்கோபியின் சமீபத்திய புத்தகமான ‘எண்ட் கேம்’ குறித்து கருத்து தெரிவிக்கும் போது ஹாரி மற்றும் மேகன் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!