செய்தி விளையாட்டு

வளர்ந்து வரும் வீரர், வீராங்கனைகள் விருதுக்கான போட்டியாளர்களை அறிவித்த ஐசிசி!

இந்த ஆண்டின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் விருதுக்கான போட்டியாளர்களை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகளிலிருந்து வளர்ந்து வரும் வீரர், வீராங்கனைகள் விருதுக்கான முதல் கட்ட போட்டியாளர்களை ஐசிசி அறிவித்துள்ளது.

வளர்ந்து வீரர்களுக்கான போட்டியில் இங்கிலாந்து அணியின் கஸ் அட்கின்சன், பாகிஸ்தானின் சைம் ஆயுப், மேற்கிந்தியத் தீவுகளின் ஷமர் ஜோசப் மற்றும் இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வளர்ந்து வரும் வீராங்கனைகளுக்கான போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் அன்னேரி டெர்க்சென், ஸ்காட்லாந்தின் சசிகா ஹோர்லி, இந்தியாவின் ஸ்ரேயங்கா பாட்டீல், அயர்லாந்தின் ஃப்ரேயா சார்ஜண்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வெற்றியாளர்கள் யார் என்பது அடுத்த ஆண்டு ஜனவரி இறுதியில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 30 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி