இலங்கை

பழிக்கு பழி வாங்குவேன் – மறைமுகமாக மிரட்டிய டிரம்ப்

அமெரிக்காவில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனது தோல்வியை ஏற்க மறுத்து, தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 4 குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதை கொலம்பியா நீதிமன்றம் உறுதி செய்தது.

இதுதொடர்பாக நீதவான நீதிமன்றத்தில் ஆஜரான டிரம்ப் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, தான் ஒரு நிரபராதி என வாதாடினார்.

பின்னர் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில், ‘நீங்கள் என்னை பின்தொடர்ந்தால், நானும் உங்களை பின்தொடர்வேன்’ என பதிவு வெளியிட்டுள்ளார்.

இது அவருக்கு எதிரான சாட்சிகளை, வக்கீல்களை, நீதிபதிகளை மிரட்டும் வகையில் உள்ளது.

அவர் மீண்டும் பதவிக்கு வந்தால் பழிக்குபழி வாங்குவேன் என கூறுவதாக உள்ளது. எனவே, எந்த தகவலையும் வெளியிடுவதை தடுக்க டிரம்ப்புக்கு எதிராக பாதுகாப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்’’ என வாதாடினார்.

 

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!