ஐரோப்பா

பிரான்ஸில் கணவர் எடுத்த விபரீத முடிவு – சடலமாக மீட்கப்பட்ட தம்பதி

பிரான்ஸில் வீடொன்றில் இருந்து பெண் ஒருவரதும் ஆண் ஒருவரதும் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

62 வயதுடைய குறித்த பெண் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அவரது கணவர் 75 வயதுடையவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர நிலையில், இருவரது சடலமும் மீட்கப்பட்டது.

இவ்வருடத்தில் இடம்பெற்ற முதலாவது குடும்ப வன்முறை படுகொலை இதுவாகும். 2022 ஆம் ஆண்டில் 118 பெண்களும், 2023 ஆம் ஆண்டில் 94 பெண்களும் குடும்ப வன்முறையில் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்ற 2023 ஆம் ஆண்டில் 94 பெண்கள் குடும்ப வன்முறையில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இவ்வருடத்தின் முதலாவது பெண் படுகொலை கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content