இந்தியா செய்தி

இந்தூரில் உடலுறவு கொள்ள மறுத்த மனைவியை கொன்ற கணவர்

மத்தியப் பிரதேசத்தின்(Madhya Pradesh) இந்தூரில்(Indore) கடந்த எட்டு ஆண்டுகளாக தனது மனைவி தன்னுடன் உடலுறவு கொள்ள மறுத்ததால் கொலை செய்ததாகக் கூறி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

40 வயதுடைய பெண் ஜனவரி 9ம் திகதி ஏரோட்ரோம்(Aerodrome) காவல் நிலைய எல்லைக்குள் கொல்லப்பட்டதாக காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீகிருஷ்ணா லால்சந்தானி(Srikrishna Lalchandani) தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் அவரது உடலை அரசு மகாராஜா யஷ்வந்த்ராவ்(Maharaja Yashwantrao) மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று திடீரென இரத்த அழுத்தம் அதிகரித்ததால் வீட்டில் விழுந்து உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான காரணம் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

பின்னர் விசாரணையின் போது கடந்த எட்டு ஆண்டுகளாக தனது மனைவி தன்னுடன் உடலுறவு கொள்ள மறுத்ததால் கோபத்தில் இவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!