வட அமெரிக்கா

அமெரிக்காவில் சூறாவளி அச்சுறுத்தல் – மீள முடியாமல் தவிக்கும் மக்கள் – வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

அமெரிக்காவில் மில்டன் சூறாவளி கரைகடந்து 2 நாட்கள் ஆகியும் அங்கு வெள்ளம் வடியாத நிலை காணப்படுகின்றது.

இதனால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் உள்ளாட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மெக்சிகோ வளைகுடாவில் உருவான மில்டன் சூறாவளி, மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் புளோரிடாவில் கரை கடந்த நிலையில், அங்கு மிக கனமழைக் கொட்டித் தீர்த்துள்ளது.

புளோரிடாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

இந்த நிலையில், அங்கு தவித்தவர்களையும், செல்லப் பிராணிகளையும் கனரக வாகனங்கள் மூலம் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

(Visited 5 times, 5 visits today)
See also  போர் நிறுத்தம் கோரி அமெரிக்காவில் நடந்த பேரணியில் தீக்குளித்த நபர்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content