ஐரோப்பா

90 ஆண்டுகளில் பிரான்ஸின் முக்கிய பகுதியை தாக்கிய சூறாவளி : 11 பேர் உயிரிழப்பு!

இந்தியப் பெருங்கடலில் உள்ள பிரெஞ்சுப் பகுதியான மயோட்டேயில் பேரழிவை ஏற்படுத்திய சிடோ சூறாவளியில் குறைந்தது 11 பேர் இறந்துள்ளனர் என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சத்தின் மத்தியில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கையைப் பெறுவது கடினம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் ஒன்பது பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மேலும் 246 பேர் காயமடைந்துள்ளதாகவும் மயோட்டில் உள்ள மருத்துவமனை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

90 ஆண்டுகளில் மாயோட்டை தாக்கிய மிக மோசமான சூறாவளி இது என்று மாயோட்ட மாகாண முதல்வர் கூறியுள்ளார்.

(Visited 88 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!