ஐரோப்பா

பிரித்தானியாவில் ஆம்புலன்ஸ் சேவைக்காக காத்திருக்கும் நூற்றுக்கணக்கான மக்கள்!

பிரித்தானியா – வேல்ஸில் பல நோயாளிகள் ambulances சேவைக்காக காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

திங்கள்கிழமை மாலை 340 க்கும் மேற்பட்ட அழைப்புகள் பதிலுக்காக காத்திருந்தன என்று சேவை தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், அறக்கட்டளையின் ஆம்புலன்ஸ் வாகனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மருத்துவமனைகளுக்கு வெளியே நோயாளிகளை ஒப்படைக்க காத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதன் விளைவாக, நோயாளிகள் ஆம்புலன்சுக்காக “பல மணிநேரம்” காத்திருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!