செய்தி

பிரான்ஸில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் கைது

பிரான்ஸில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

யூதமதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 1,040 யுதமத தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

நாஸி இலட்சணைகள் சுவற்றில் வரையப்படுவது அதிகரித்துள்ளது. மொத்தமாக 486 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் 102 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதுபோல் நாஸி படையினரின் லட்சணைகளை (ஸ்வாதிஸ்கா) வரைவோருக்கு எதிராக எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி