ஐரோப்பா

பிரித்தானியாவில் குழந்தைகளின் மைதானத்தில் இருந்து நூற்றுக்கணக்கான வெடிபொருட்கள் மீட்பு!

இரண்டாம் உலக போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் பிரித்தானியாவில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஒரு குழந்தைகள் விளையாட்டு மைதானத்தின் அடியில் 160இற்கும் மேற்பட்ட வெடிக்காத பயிற்சி குண்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல் நாளிலேயே, வெடிக்காத 65 பயிற்சி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக வூலர் பாரிஷ் கவுன்சிலின் அறிக்கை தெரிவிக்கிறது.

குறித்த பகுதியில் இருந்து வெடிபொருட்கள் அகற்றப்படும் வரை விளையாட்டு மைதான விரிவாக்கம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

(Visited 37 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்