ஐரோப்பா

பிரித்தானியாவில் மீட்கப்பட்ட மனித எச்சம் : முக்கிய சாலைகள் மூடப்பட்டதாக அறிவிப்பு!

பிரித்தானியாவில் நேற்று (22.02) மாலை இரண்டு மோட்டார் பாதைகள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து M4 இன் 20 மற்றும் 21 சந்திப்புகளுக்கு இடையில் – ஆல்மண்ட்ஸ்பரி மற்றும் ஆவ்க்லிக்கு இடையில் உள்ள சாலைகள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

40 வயதுடைய நபர் ஒருவரின் எச்சங்களே மேற்படி மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு என்ன நேர்ந்தது அவர் எப்படி உயிரிழந்தார் என்பது தொடர்பில் அறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

(Visited 41 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்