ஆசியா

காசாவில் முடங்கும் மருத்துவமனைகள் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

காசாவில் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபாலில் அவசர சிகிச்சைப் பிரிவு முடங்கி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் மருத்துவமனை கட்டிடம் மற்றும் மைதானங்களை தங்குமிடத்திற்கு பயன்படுத்துகின்றனர் என்றும், குடிநீர் மற்றும் உணவுக்கு கடுமையான பற்றாக்குறை இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துளளது.

எரிபொருள், ஆக்ஸிஜன் மற்றும் பிற பொருட்கள் பற்றாக்குறையால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவுகள் செயல்படவில்லை என தெரிவிக்கப்பட்டுளளது.

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!