ஆசியா

சீனாவில் இடம்பெற்ற கோர விபத்து : 09 பேர் பலி!

வடமேற்கு சீனாவின் நிங்சியா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து மீது லொறி ஒன்றி மோதி விபத்துக்குள்ளானதில் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

குயிங்டாங்சியா நகருக்கு வெளியே இன்று (09.05) காலை 7:40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் வேனின் சாரதியும் அடங்குவார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!