உலகம் செய்தி

ஹாங்காங்(Hong Kong) தீ விபத்து – பலி எண்ணிக்கை 160ஆக உயர்வு

பல தசாப்தங்களில் ஹாங்காங்கில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தில் மேலும் ஒரு உடல் அடையாளம் காணப்பட்ட பிறகு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இந்த தீ விபத்தில் சிக்கிய ஆறு பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாத இறுதியில் வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இது 1980ம் ஆண்டுக்குப் பிறகு உலகின் மிக மோசமான குடியிருப்பு கட்டிட தீ விபத்து ஆகும்.

தொடர்புடைய செய்தி

ஹாங்காங்: சாரம் வலைகளை அகற்ற உடனடி உத்தரவு.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!