இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை!

மகா சிவராத்திரியை முன்னிட்டு வியாழக்கிழமை (27) வட மாகாணத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்படும் என்று வட மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.

குறித்த விடுமுறைக்கு  பதிலாக மார்ச் 1 ஆம் திகதி சனிக்கிழமை பள்ளிகள் நடைபெறும் என்று   வேதநாயகன் அறிவித்துள்ளார்.

மகா சிவராத்திரி பிப்ரவரி 26 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், அன்றைய தினம் பக்தர்கள் சிவ ஆலயங்களில் கண்விழித்து பிராத்தனைகளில் ஈடுபவர். இதனை முன்னிட்டே விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 43 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்