மத்திய கிழக்கு

இஸ்ரேல் மீது 160 ஏவுகணைகளை ஏவிய ஹெஸ்பொல்லா – கடற்படை தளத்தை குறிவைத்து தாக்குதல்!

லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்பொல்லா இன்று (24.11) லெபனான் மீது 160 ஏவுகணைகளை ஏவியது.

தலைநகர் டெல் அவிவ் மற்றும் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள கடற்படைத் தளத்தை குறிவைத்து இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஈரான் ஆதரவு ஷியா போராளிக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அஷ்டோத் கடற்படைத் தளத்தின் மீது தாக்குதல் ட்ரோன்களைப் பயன்படுத்தி முதல் முறையாக வான்வழித் தாக்குதலை நடத்தியது” என்று கூறியது.

டெல் அவிவ் நகரின்  புறநகர்ப் பகுதியில் உள்ள Glilot இராணுவ புலனாய்வு தளத்தில் சரமாரியாக ஏவுகணைகளை ஏவியதாக தெரிவித்துள்ளது.

 

(Visited 28 times, 1 visits today)

VD

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.