ஆசியா

நேபாளத்தில் 06 பேருடன் பயணித்த ஹெலிகொப்டர் மாயம்!

நேபாளத்தில் 06 வெளிநாட்டவர்களுடன் பயணித்த ஹெலிகொப்டர்  ஒன்று மாயமாகியுள்ளது.

9NMV என்ற ஹெலிகொப்டர் ஒன்றே இன்று (ஜுலை 11) காலை காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஹெலிகாப்டர் சொலுகும்புவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில்,  காலை சுமார் 10 மணியளவில் கட்டுப்பாட்டு நிலையத்துடனான இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

காணாமல் போன ஹெலிகாப்டரில் ஐந்து வெளிநாட்டவர்கள் இருந்ததாகவும், அந்த ஹெலிகொப்டரை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://twitter.com/hello_CAANepal/status/1678647023023673345?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1678647023023673345%7Ctwgr%5Ede5406920821114826a1e67f817e59a3e9e06e04%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fiftamil.com%2Fwp-admin%2Fpost.php%3Fpost%3D36784action%3Deditmessage%3D1

 

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!