இங்கிலாந்தின் பல பகுதிகளில் கொட்டி தீர்க்கும் மழை : பயண சிக்கல்களை சந்திக்கும் மக்கள்!
2025 ஆம் ஆண்டின் முதல் நாளில் வெள்ளம் இங்கிலாந்தில் பயணக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தின் பெரும்பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என முன்னுரைக்கப்பட்டுள்ள நிலையில், வடமேற்கு இங்கிலாந்தில் மழையின் தாக்கம் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
இது சில மணிநேரங்களுக்கு செஷயர், டெர்பிஷயர் மற்றும் சவுத் யார்க்ஷயர் ஆகிய பகுதிகளை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக முன்னறிவிப்பாளர் தெரிவித்துள்ளார்.
(Visited 14 times, 1 visits today)





