ஐரோப்பா

ஸ்பெயினில் கடும் வெள்ளம் : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ஸ்பெயினின் வடகிழக்கு நகரமான ஜராகோசாவில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள், காணாமல்போனவர்கள் பற்றிய தவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மழை வெள்ளம் காரணமாக பேருந்து சேவை வழித்தடங்கள் மாற்றப்பட்டதாகவும், கூறப்படுகிறது.

ஸ்பெயின் அதிகாரிகள் அவசரகால சேவைகளை வழங்கி வருவதாகவும், மீட்பு குழுவினர் முழு வீச்சில் பணியாற்றி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!