இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய வெப்பம் – மக்கள் கடும் அவதி

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

பெருநகரங்களில் வாழும் மில்லியன்கணக்கான மக்கள் கடுமையான வெப்பத்தால் அவதிப்படுகின்றனர்.

சில பகுதிகளில் வெப்பநிலை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியிருக்கிறது. வொஷிங்டனிலும் போஸ்டனிலும் வெப்பநிலை 38 பாகை செல்சியஸைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாகப் பதிவான அதிகபட்ச வெப்பநிலையைவிட அது 6 பாகை அதிகம் என்று அமெரிக்க தேசிய வானிலைச் சேவை தெரிவித்தது.

நியூயார்க்கில் வெப்பநிலை 37 பாகை செல்சியஸை எட்டும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கிழக்குப் பகுதிகளும் வரலாறு காணாத கடுஞ்சூட்டை எதிர்கொள்ளக்கூடும்.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி