இலங்கை

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பணிப்புறக்கணிப்பு : சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

சுகாதாரத் துறை தொழிற்சங்கங்களின் கூட்டு, தமது தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

72 சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் திங்கட்கிழமை (பிப்ரவரி 19) அவர்களுடன் கலந்துரையாடலுக்கு சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன இணக்கம் தெரிவித்ததையடுத்து, கொடுப்பனவுகளில் ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இணங்கியுள்ளன.

இதன்படி நாளை (15) காலை 6.30 மணிக்கு பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட உள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

 

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!