செய்தி

பிரான்ஸை அச்சுறுத்தும் குரங்கம்மை – அதிகரிக்கும் நோய் தொற்றாளர்கள்

பிரான்ஸில் குரங்கம்மை தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரை 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இல் து பிரான்ஸ் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

பிரெஞ்சு சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்களுக்கமைய, “clade 1b” எனும் குரங்கம்மையின் திரிபு தொற்று

பிரான்ஸை அச்சுறுத்தும் குரங்கம்மை – அதிகரிக்கும் நோய் தொற்றாளர்கள்

பிரான்ஸில் குரங்கம்மை தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரை 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இல் து பிரான்ஸ் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

பிரெஞ்சு சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்களுக்கமைய, “clade 1b” எனும் குரங்கம்மையின் திரிபு தொற்று, ஜனவரி 1 முதல் பெப்ரவரி 4 ஆம் திகதிவரையான நாட்களில் 24 வயது முதல் 44 வயது வரையுள்ள 10 பேருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் எட்டுப்பேர் இல்-து-பிரான்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. தொற்று பரவலுக்குரிய காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

, ஜனவரி 1 முதல் பெப்ரவரி 4 ஆம் திகதிவரையான நாட்களில் 24 வயது முதல் 44 வயது வரையுள்ள 10 பேருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் எட்டுப்பேர் இல்-து-பிரான்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. தொற்று பரவலுக்குரிய காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி