இலங்கை

Clean Sri Lanka திட்டம் ஆரம்பித்த நேரத்தில் தைப்பொங்கலை கொண்டாடுவதில் மகிழ்ச்சி

இலங்கை மக்களின் நல்வாழ்வு, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை மேம்படுத்துவதற்கான மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக தூய்மை இலங்கை திட்டம் தொடங்கப்பட்டுள்ள நேரத்தில், தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமது தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான தொடர்பு வரலாற்று ரீதியாக வளர்ந்த ஆசிய விழுமியங்களிலிருந்து பிரிக்க முடியாதது என்றும், தைப்பொங்கல் தினத்தில் வெளிப்படுத்தப்படும் விழுமியங்கள் இந்தத் திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கும் மக்களுக்கும் நற்காரியங்களைச் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாங்கள், தடைகள் இருந்தபோதிலும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அசைக்க முடியாத உறுதியுடனும் பொறுப்புடனும் செயலாற்றி வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்