ஆசியா

ஈராக்கில் தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய மூவருக்கு தூக்கு!

கடந்த 2016 ஆம் ஆண்டு ஈராக்கின் பக்தாத்தில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புடைய மூவர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் 300இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் மூவர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், அவர்கள் எப்போது கொல்லப்பட்டனர் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!