இலங்கையில் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்ற நபர்கள் : ஒருவர் படுகாயம்!

கொழும்பில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் 38 வயதுடையவர், அவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து புளூமெண்டால் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
(Visited 2 times, 2 visits today)