செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் குஜராத் பெண் ஒருவர் 21 வயது இளைஞரால் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் குஜராத்தி பெண் ஒருவரை கொன்ற குற்றச்சாட்டில் 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

49 வயது இந்திய வம்சாவளி பெண்ணான கிரண் பட்டேல் தென் கரோலினா பகுதியில் பெட்ரோல் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 16ம் திகதி பெட்ரோல் நிறுவனத்திற்கு கொள்ளையடிக்கும் நோக்கில் வாலிபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார்.

அப்போது சுய பாதுகாப்பிற்காக அந்த வாலிபர் மீது ஒரு பாட்டிலை வீசி விட்டு கிரண் படேல் தப்பி ஓட முயன்ற போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பின்னர் பொலிசாரின் தீவிர தேடுதல் நடவடிக்கைக்கு பிறகு குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி