ஐரோப்பா

கிரீஸ் – ஹோட்டலில் ஏற்பட்ட தீவிபத்து : ஒருவர் பலி, பலர் படுகாயம்!

கிரீஸில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Meteoraவிற்கு வெளியே உள்ள ஒரு நகரமான கலம்பகாவில் உள்ள மூன்று மாடி ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் உட்பட 26 பேரை அவசரகால குழுக்கள் மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டலின் 55 வயதான உரிமையாளர் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பு பால்கனியில் இருந்து விழுந்ததில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணங்களை கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

 

(Visited 37 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!