ஐரோப்பா செய்தி

அரசாங்கம் பொருளாதார நிலைமையை மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் – தொழிற்கட்சி

அரசாங்கம் பொருளாதார நிலைமையை மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தார் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாம் ஹேய்ஸ் (Tom Hayes) தெரிவித்துள்ளார்.

BBC Politics South நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை பிரித்தானியாவில் தற்போது நிலவும் பொருளதார நெருக்கடி விரைவில் அதிக செலவுகளாக மாறக்கூடும் என தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஸோய் பிராங்க்ளின் (Zöe Franklin) உம் எச்சரித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் எரிசக்தி விலைகள் உயர்வது வணிகங்களுக்கும் வீடுகளுக்கும் பெரிய சவாலாக இருக்கும்,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!