இலங்கை செய்தி

அரசாங்க நிகழ்வுகள் இடைநிறுத்தம்: ‘புதன்’ விடுமுறை எதற்காக?

“ வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கினால் சனி, ஞாயிறு என மூன்று நாட்களுக்கு அரசாங்க நிர்வாகம் முடங்கக்கூடும்.

எனவேதான், உரிய மதிப்பீட்டின் பிரகாரம் புதன்கிழமை அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.”

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போது போதே அதிகாரிகளால் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை அரசாங்கத்தால் நடத்தப்படும் நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் எரிபொருள் கையிருப்பு இருந்தாலும், எதிர்கால சூழ்நிலையைக் கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய மேலதிக செய்தி…….

மத்திய கிழக்கு போர்ச்சூழல்: இலங்கையில் விசேட அரச விடுமுறை பிரகடனம்!

 

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!